கொரோனா சூழலை அடுத்து சென்னை முழுவதும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டருக்குள் இந்த புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளள நிலையில் தற்போது மேலும் பல வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகள் விவரங்களை பொதுமக்களிடையே தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெகு விரைவில் தொடங்கவுள்ளது.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…