அபிராமபுரத்தில் உள்ள ராகாஸ் காபியில், காபி வகைகள் அதிகம்

அபிராமபுரம் 4வது தெருவில் கடந்த மாதம் ராகாஸ் காபி கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பப்படி வறுத்த விதைகள் புதிதாக அரைக்கப்பட்டு கொடுக்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இடமாகும்

இந்த கடையில் பல்வேறு அளவுகளில் அரைத்து கொடுக்க தயாராகவுள்ளது.

வெவ்வேறு தேநீர் தயாரிக்கும் பாணிகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்க முடியும். ராகாஸ் காபியானது பல்வேறு வகையான காபி மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கலவைகளைக் கொண்டுள்ளது, அதுவே அதன் தனித்தன்மை ஆகும்.

கடையின் பெயரில் ஒரு இசையின் சின்னம் உள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த ராகஸின் சுரேஷ் ராமநாதன், “இசைக்கும் காபிக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது” என்கிறார்.

“காபி தூள் விற்பதை விட, காபியின் உண்மைகளை யார் வந்தாலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிக்கரி குறைவு, பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி உண்மையான சுவையைத் தருகிறது, அதுதான் நல்ல காபியின் ரகசியம்,” என்கிறார் சுரேஷ்.

இந்தியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பயணக் கப்பல்களிலும் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டுகளில் சேகரித்த காபி பற்றிய தகவல்களை ராகாஸின் சுவர்களில் நிரப்பியுள்ளார்.

ஸ்டராங் பில்டர் காபி பிரியர்களுக்கு, 80:20, 70:30 மற்றும் 60:40 போன்ற விகிதங்களின் தனிப்பயனாக்கப்பட்ட சிக்கரி கலவைகள் கிடைக்கின்றன.

ராகஸ் காபி, எண் : 28, அபிராமபுரம் 4வது தெரு, மயிலாப்பூர், சி பி ராமசாமி சாலை சந்திப்புக்கு அருகில் உள்ளது. போன்: 9840334813

செய்தி: வி.சௌந்தரராணி

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago