ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.
இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகளான லிண்டா, தேஜஸ்வினி மற்றும் ஷிவானி. கோயில்களுக்குள் ‘ஒளியும் நிழலும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட அவர்களின் ப்ரொஜெக்டுக்காக வந்திருந்தனர்.
சுவாரசியமான கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேடுகிறோம் என்று தேஜஸ்வினி கூறினார்.
கோவிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இருப்பது சுவாரஸ்யமான போட்டோ ஷூட்டை உருவாக்கியது என்று லிண்டா கூறினார்.
இந்த பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாலைக்குள் மூன்று கோயில் சார்ந்த புகைப்படங்களை தீம் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி: எஸ்.பிரபு
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…