கொரோனா தொற்றால் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. ஆனால் மயிலாப்பூரில் பழமையான உள் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். எடுத்துக்காட்டாக பஜார் சாலையில் ஒரு முனையில் உள்ள தில்லை விநாயகர் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்ததை காண முடிந்தது. அதேபோல அருண்டேல் தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பூசாரி பூஜை செய்ததை காண முடிந்தது. சில இடங்களில் பிரசாதமும் வழங்குவதை காண முடிந்தது. இது போன்று உள்ள சிறிய கோவில்களில் மக்கள் நேரம் இருக்கும்போது சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…