admin

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கால்நடை மண்டலங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதி.

மார்ச் மாத இறுதியில், ஒரு நாள் காலை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் சாலையில் நடந்து சென்றார். சில…

3 years ago

கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் 12 நாள் கோடை நாடக விழா, ஏப்ரல் 22 முதல்

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபாவின் பிரபலமான கோடை நாடக விழாவின் 32வது பதிப்பை ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆழ்வார்பேட்டை நாரத கான சபா…

3 years ago

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம். ஏப்ரல் 21.

தென்னிந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷன் (ஏஏஎஸ்ஐ) பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மயிலாப்பூர் அகாடமியுடன் இணைந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாமை…

3 years ago

காந்திகிராம் பாப்-அப் விற்பனை: காதி ஆடைகள், தேன், ஷாம்பு, எண்ணெய்கள், சோப்புகள், ஊறுகாய்கள், மசாலாப் பொடிகள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள்

காந்திகிராமின் பாப்-அப் கண்காட்சி மற்றும் விற்பனை பாரம்பரிய இந்திய தயாரிப்புகளை, ஏப்ரல் 21 முதல் 23 வரை. ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் சென்டர் ஹாலில் காட்சிப்படுத்துகிறது. நிலையான…

3 years ago

மயிலாப்பூரின் பரபரப்பான பகுதிகளில் மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது. மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் - ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள…

3 years ago

மெரினா லூப் சாலை வழக்கு; மீனவர்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தாலும் போராட்டம் தொடர்கிறது

மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மீனவர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்து வந்தனர். ஆனால், இன்று, சாலை மறியல்…

3 years ago

பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் சம்பந்தமான இலவச, தொழில்நுட்ப படிப்பு

ஆர்.ஏ.புரத்தில் நடத்தப்படும் ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் குறித்த இந்த இலவச தொழில்நுட்பப் படிப்புக்கு உங்கள் காலனியில் உள்ள இளைஞர்களைப் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா? இங்கே விவரங்கள் உள்ளது.…

3 years ago

சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்

பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் (ஜிசிசி) சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் இப்போது ஓய்வு பெறுகிறார்கள். மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை…

3 years ago

மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தின் அடையாளமாக மறியலில் ஈடுபட்டனர்

இன்று திங்கட்கிழமை காலை முதல் மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில படகுகளை நிறுத்தி வலைகளை விரித்து சாலையை மறித்துள்ளனர்.…

3 years ago

முதியவர்களின் இந்த சிறிய குழு ‘தீயில்லா சமையலை’(fireless cooking) ரசித்தனர்.

தேனீர் அரங்கின் ஆழ்வார்பேட்டை பிரிவு கடந்த வாரம் முதியோருக்கான எளிய சமையல் போட்டியை நடத்தியது. தீம் 'தீயில்லாத சமையல்'(fireless cooking). சீனிவாச காந்தி நிலையம், எண்.332, அம்புஜம்மாள்…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 25ல் துவங்குகிறது.

திரளான மக்களைக் கவர்ந்த பரபரப்பான பங்குனி உற்சவம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் 10 நாள் விடையாற்றி உற்சவத்திற்குப் பிறகு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 25…

3 years ago

மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து…

3 years ago