admin

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: ஏப்ரல் 1ம் தேதி ரிஷப வாகனம்: ஏப்ரல் 3ல் தேர் திருவிழா.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, கோவிலின் பரம்பரை அர்ச்சகர் பாலாஜி குருக்கள் மார்ச் 28 ஆம் தேதி காலை 7.30…

3 years ago

கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் மூத்த இசை ஆசிரியர் என்.எஸ். ராஜம் காலமானார்.

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும் மூத்த இசை ஆசிரியருமான என்.எஸ். ராஜம் பிப்ரவரி 28 அன்று தனது 84 வயதில் காலமானார். இவர் நீண்டகால மயிலாப்பூர்வாசி. இவருக்கு…

3 years ago

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மயிலாப்பூருக்கும் இடையில் இயக்கப்படும் மினி பஸ் பீக் ஹவர்ஸின் போது மட்டுமே நிரம்பியுள்ளது

கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு S21C- இல் MTC இன் மினி பஸ் சேவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? ஒவ்வொரு நாளும் 10…

3 years ago

பங்குனி உற்சவத்திற்கான லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலில் ஏற்பாடுகள் மும்முரம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புதன்கிழமை மாலை லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு, செவ்வாய்கிழமை மாலை தோரணங்கள் அமைக்கும் வேலையில் பணியாளர்கள் மும்முரமாக இருந்தனர். பங்குனி உற்சவத்தில் லக்ன…

3 years ago

சீனிவாச சாஸ்திரி மண்டபத்தின் சீல் நீக்கப்பட்டது; கச்சேரிகள், டியூஷன் வகுப்புகளுக்கான முன்பதிவுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது

லஸ்ஸில் உள்ள சீனிவாச சாஸ்திரி மண்டபத்தின் கதவுகளிலிருந்து முத்திரை அகற்றப்பட்டு, கச்சேரிகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் இப்போது பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரபலமான அரங்கின் நிர்வாகத்திற்கும்…

3 years ago

கரூர் வைஸ்யா வங்கி திருமயிலை ஸ்டேஷனின் பிரதான நுழைவாயிலில் ஏடிஎம் மையத்தை திறந்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளை, திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில், பிப்ரவரி 17ல் ஏடிஎம் மையத்தை திறந்துள்ளது. வங்கியின் 1638வது ஏடிஎம் மையத்தை நாரத கான…

3 years ago

பெண்களுக்கான இந்த மருத்துவ முகாமில் அடிப்படை மருத்துவ ஆலோசனைகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ICARE மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், மார்ச் 4 ஆம் தேதி, பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது. முகாமில் பொது நல…

3 years ago

நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி,…

3 years ago

அபிராமபுரத்தில் உள்ள ராகாஸ் காபியில், காபி வகைகள் அதிகம்

அபிராமபுரம் 4வது தெருவில் கடந்த மாதம் ராகாஸ் காபி கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பப்படி வறுத்த விதைகள் புதிதாக அரைக்கப்பட்டு கொடுக்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இடமாகும்…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்டெல்லா மேரிஸ் ஊடகவியல் துறை மாணவர்கள்

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர். இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல்…

3 years ago

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவிலில் மாசி மகம் திருவிழா பிப்ரவரி 26ல் தொடக்கம்.

ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலில் வருடாந்திர மாசி மகம் உற்சவம் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலமும், மார்ச் 2-ஆம்…

3 years ago

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தனது 78வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கொண்டாடினார். தரிசனத்திற்குப் பிறகு மயிலாப்பூர் டைம்ஸிடம் இது ஒரு சிறப்பு நாள்…

3 years ago