admin

சி.பி.ஆர்ட் சென்டரில் சைவ திருவிழாவில் பொருட்களை காட்சிப்படுத்த அழைப்பு

சி.பி. ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) என்பது சுற்றுச்சூழல் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மையமாகும். இது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்…

4 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள மருந்தகத்தில் ‘டயப்பர்கள் விற்பனை மேளா’

ஆழ்வார்பேட்டையில் உள்ள கருப்பையா மருந்தகத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ‘டயப்பர்ஸ் விற்பனை மேளா’ நடைபெறுகிறது. பெரியவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள், அண்டர்-பேடுகள் மற்றும் துடைப்பான்களின்…

4 years ago

இராணி மெய்யம்மை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஜூலை 24

ஆர் ஏ புரத்தில் உள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 24அன்று காலை பள்ளி வளாகத்தில் AGMக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11.30 மணிக்கு கூட்டம்…

4 years ago

அமைச்சர் தலைமையிலான ஆஸ்திரேலிய குழுவினர்ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி பார்த்தனர்

வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் நடத்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய குழு ஒன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் அதன் வரலாற்றையும் உணர்வு மிக்க நெருக்கமாக பார்த்தும் கேட்டும் ரசித்தனர். இது ஒரு…

4 years ago

சென்னை: மெரினாவில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது

மெரினாவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. காந்தி சிலையின் பின்பகுதியில் உள்ள பெரிய கிரானைட் அலங்கார, வட்ட வடிவ…

4 years ago

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான மறைந்த கே.காமராஜின் 120வது பிறந்தநாளை பள்ளிகள் முழுவதும் கல்வி வளர்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். ஜூலை 15 அன்று, மயிலாப்பூர்…

4 years ago

சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி ஆர்.கே.சுவாமி நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.…

4 years ago

‘பொன்னியின் செல்வன்’ வானொலித் தொடர் தற்போது AIR FM சேனலில் தினமும் மீண்டும் ஒலிபரப்பு

அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப்எம் சேனல் ஜூலை 1 முதல் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நிகழ்ச்சியை ஒலிபரப்பி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை கேட்கலாம்.…

4 years ago

ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோவிலில் ஆடி முதல் ஞாயிறு காலை பக்தர்கள் கூட்டம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோயில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே, பெண்கள் அமர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல்…

4 years ago

மாதவப் பெருமாள் கோவிலில் ஜூலை 23 முதல் 10 நாள் ஆடிப்பூரம் உற்சவம்.

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் சனிக்கிழமை (ஜூலை 23) முதல் 10 நாள் ஆடிப்பூரம் உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஒரு பகுதியாக, மாலை 6…

4 years ago

இராணி மேரி கல்லூரியின் 108வது ஆண்டில் கல்லூரி வளாகத்தில் புதிதாக மெருகூட்டப்பட்ட இராணி மேரி சிலை திறப்பு. வளாகத்தை பசுமையாக்கும் பணி தொடர்கிறது

மெரினா கடற்கரையோரம் உயர் கல்வியை வழங்கி வரும் இந்த கம்பீரமான கட்டிடம் இப்போது 108 வயதை எட்டியுள்ளது. ஜூலை 14 அன்று, இராணி மேரி கல்லூரியின் 108வது…

4 years ago

மெரினா லூப் சாலையில் புதிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டுவதற்கான பூஜை நடத்தப்பட்டது

நவீன மீன் சந்தையைத் கட்டுவதற்காக மெரினா லூப் சாலையில் உள்ள ஒரு பெரிய நிலத்தில் முறையான பூஜை இன்று ஜூலை 15ம் தேதி காலை நடந்தது. மயிலாப்பூர்…

4 years ago