admin

கிளார்க் காது கேளாதோர் பள்ளி ஹெலன் கெல்லர் தினத்தை கொண்டாடியது.

மயிலாப்பூரில் உள்ள கிளார்க் காது கேளாதோர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் ஜூன் 27 அன்று ஹெலன் கெல்லர் தினத்தை வளாகத்தில் கொண்டாடினர். ஹெலன் கெல்லர் தினம்…

4 years ago

மயிலாப்பூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு பிரச்சாரம் செய்ய களம் இறங்கிய மேயர்.

மக்கள் வீட்டிலேயே குப்பைகளை அகற்றி தருவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ​​குறைவான கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் சென்றடையும்.…

4 years ago

வாத்துகள் சித்திரகுளத்திற்கு அழகு சேர்க்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், காகிதக் கழிவுகள் தொடர்ந்து குளத்தில் வீசப்படுகின்றன.

சித்ரகுளத்தில் உள்ள தண்ணீரில் வாத்துகள் மகிழ்ச்சியாக இருப்பதை கவனித்தீர்களா? இந்தக் குளத்திற்குச் சொந்தமான ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் ஸ்ரீபாதம் பணியாளர்களால் வாத்துகள் இங்கு விடப்பட்டுள்ளது.…

4 years ago

பெருநகர சென்னை மாநகராட்சி இன்று முதல் சொத்து வரி பொது திருத்த அறிவிப்புகளை அஞ்சல் மூலம் மயிலாப்பூர்வாசிகளுக்கு அனுப்பி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி சொத்து வரி பொது சீராய்வு அறிவிப்புகளின் மூலம் நகரம் முழுவதும் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்திய தபால் துறை…

4 years ago

ஆர்கானிக் உணவு மற்றும் பொருட்கள் அங்காடியைத் தொடங்கிய கீதா. இப்போது கேட்டரிங்கும் செய்து வருகிறார்.

வி.கீதா, தியா ஆர்கானிக் என் நேச்சுரல் நிறுவனத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய நபர். இவர் மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சிவசாமி சாலையில் உள்ள தனது கடையில் விற்கும்…

4 years ago

மயிலாப்பூர் கிளப் வாடகை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் மயிலாப்பூர் கிளப்பில் நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான பிரச்சினை, இரு தரப்பும் பரஸ்பரம்…

4 years ago

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் மணல் சிற்பங்களின் மூலம் விழிப்புணர்வு

போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் மணல் சிற்பங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தனர். சென்னை மாநகர…

4 years ago

தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இசையில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜே ஜெயலலிதா மியூசிக் மற்றும் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மியூசிக் (ரெகுலர் ஸ்ட்ரீம்) மற்றும் எம்.எஃப்.ஏ வார இறுதிப் படிப்பிற்கான முதுகலை…

4 years ago

இந்த யோகா ஸ்டுடியோ பலாத்தோப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு யோகா தினத்தைக் குறிக்கும் ஒரு சிறப்பு அமர்வை நடத்தியது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மந்தைவெளிப்பாக்கம் நார்டன் 2வது தெருவில் உள்ள ஜி.லதா மற்றும் ஷஷிரேகா ஆகியோரால் நடத்தப்படும் 'யோகா ஃபார் வெல்னஸ்' என்ற யோகா ஸ்டுடியோவில்…

4 years ago

மேம்பாலங்களின் கீழ் உள்ள ‘தொங்கு தோட்டங்களில்’ வாடியுள்ள செடிகள்.

பொது இடங்களை செடிகள் மூலம் அழகுபடுத்துவது ஒரு விதமான பணி, ஆனால் பராமரிப்பு என்பது ஒரு பெரியளவிலான வேலை, பெரும்பாலும் பராமரிப்பது புறக்கணிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேம்பாலங்களுக்கு…

4 years ago

சென்னை மெட்ரோ: லஸ் சர்ச் சாலையில் பூர்வாங்க பணிகள் தொடங்கியது

சென்னை மெட்ரோ ரயில் பாதைக்கான முதற்கட்ட பணிகள் தற்போது லஸ் சர்ச் சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அகலமான சாலையில் இரண்டு இடங்கள் குடிமராமத்து பணிக்காக…

4 years ago

சென்னை உயர்நிலைப்பள்ளி இந்த கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்களை தேர்வு செய்தது.

சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷனால் நடத்தப்படும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், மாணவர் சமுதாயம் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. பள்ளி தலைமை மாணவர்களை…

4 years ago