admin

ஸ்ரீ கேசவ பெருமாள் கருட சேவை தரிசனம்.

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார். காலை 8 மணிக்கு சித்ரகுளம் மேற்குத்…

4 years ago

உலக வனத்துறை தினம்: பூங்காவில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்

உலக வனத்துறை தினத்தையொட்டி, சுந்தரம் பைனான்ஸ், பூமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில், திங்கள்கிழமை தாவர மரக்கன்றுகள் நடும்…

4 years ago

இந்த ரோட்டரி கிளப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சர்வதேச மகளிர் தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. இந்த விழா மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்ச் 18 அன்று நடைபெற்றது. 'இந்தப்…

4 years ago

இலவச கண் பரிசோதனை முகாம்: மார்ச் 20

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் நல உதவியாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மார்ச் 20ம் தேதி (காலை 9 மணி முதல் மதியம் 1…

4 years ago

மயிலாப்பூரில் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகளை முதல்வர், மாநகர மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர், ராமா ரோடு மற்றும் மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வெள்ளம் மற்றும் வடிகால் பிரச்னைகளுக்கு…

4 years ago

மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி

பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் உள்ள…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகரத்தில்…

4 years ago

தமிழக பிராமணர் சங்கம் நடத்திய சமஷ்டி உபநயனம்

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு வெள்ளீஸ்வரர் திருமண மண்டபத்தில் 15 பேருக்கு சமஷ்டி உபநயனம் 14வது முறையாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி பிரிவின் தலைவர் பி.ரமன…

4 years ago

பங்குனி திருவிழாவின் ‘தேர்’ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தேரடி அருகே செவ்வாய்க் கிழமை (மார்ச் 15) காலை விடிந்ததும் சந்நிதித் தெருவிலும், கிழக்கு மாடத் தெருவிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். ஸ்ரீ…

4 years ago

பங்குனி திருவிழா: ரிஷப வாகன ஊர்வலதில் அதிகளவில் திரண்ட பக்தர்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உற்சவத்தில் ரிஷப வாகன ஊர்வலம் பிரமாண்டமானது. இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்ச் 13 அன்று, இரவு பத்து மணிக்கு பிறகு பிரம்மாண்டமாக…

4 years ago

சிஐடி காலனியில் உள்ள ப்ளே ஸ்கூலில் அட்மிஷன் ஆரம்பம்

சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளேஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன என்றும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும்…

4 years ago

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் உற்சவம் மார்ச் மூன்றாவது வாரத்தில் முடிவடையும் நிலையில், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 10 நாள் பங்குனி பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடங்குகிறது.…

4 years ago