admin

தி.நகர், எழும்பூருக்கு பேருந்து சேவைகள்: எம்.டி.சி.யிடம் எம்.எல்.ஏ மனு

எம்.எல்.ஏ தா.வேலு மயிலாப்பூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முக்கிய வேண்டுகோளை மனுவாக கொடுத்துள்ளார். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியிலிருந்து தி.நகர் மற்றும் எழும்பூருக்கு பேருந்து…

4 years ago

மயிலாப்பூரில் இலவச அமரர் வாகன சேவை தொடக்கம்

சென்னை கிழக்கு தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.ஏ தா.வேலு தலைமையில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற அமரர் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமரர் வாகனம் செயின்ட் மேரிஸ் சாலையில்…

4 years ago

மயிலாப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது…

4 years ago

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். இதற்குமுன்…

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்களிலும் அன்னதானம் வழங்கும் திட்டம்…

4 years ago

பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி

பட்டினப்பாக்கத்தில் பி.ஜே.பி கட்சியின் சார்பாக கடலோரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு…

4 years ago

இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து 'கிரீன் கிளப்' என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக சாலையோரங்களில் காலி இடங்கள் இருக்கும்…

4 years ago

சாந்தோம் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைகளை மக்கள் யூடியூபில் காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக சமூக வலைதள பக்க்தத்தில் செய்தி…

4 years ago

அப்பு தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் படுகொலை

சாந்தோம் அப்பு தெரு சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலையானவர் மந்தைவெளி பகுதியில் வசிப்பவர் என்றும் இவர் ஆவின் பார்லர் மற்றும் ரியல்…

4 years ago

அந்தமான் பிஷப்புக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய சமூகத்தினரால் விழா

லாசரஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் செப்டம்பர் 16ம் தேதி ஒரு விழா நடைபெற்றது, சமீபத்தில் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வான விசுவாசம் செல்வராஜ் பூசை நடத்தினார்.…

4 years ago

அபிராமபுரத்தில் உள்ள மாதா பேராலயத்தில் எளிமையாக நடைபெற்ற வருடாந்திர திருவிழா

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள மாதா பேராலயத்தில் வருடாந்திர மாதா திருவிழா கடந்த திங்கள் கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது. இந்த திருவிழா வழக்கமாக மே…

4 years ago

போலியும், புல்காவும் விற்கும் இந்த கடை தொடங்கப்பட்ட சில மாதங்களிலிலேயே மக்களிடையே பிரபலம்.

மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது.…

4 years ago