மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் சமீபத்தில் திறக்கப்பட ஆர்.எஸ் பவன் என்ற கடை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் போலியும், புல்காவும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. இந்த கடையை சுப்ரமணியம் நடத்தி வருகிறார். இவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடை மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்குகிறது. மாலை ஸ்னாக்ஸ், முறுக்கு, ஸ்வீட் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 4.30 மணியளவில் போலியும், சுமார் 7.30 மணியளவில் புல்கா விற்பனை செய்யப்படுகிறது. 4துண்டுகள் புல்கா மற்றும் சைடிஷ் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கூடிய விரைவில் காலை டிபனும் மதியம் சாப்பாடும் வழங்கவுள்ளதாக சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 9790770777
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…