admin

செயின்ட் மேரிஸ் சாலையின் மோசமான பகுதிகள் மறுசீரமைப்பு.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மிகவும் மோசமான சாலைகளில் ஒன்றான செயின்ட் மேரிஸ் சாலை தற்போது சீரமைக்கப்படுகிறது. பரபரப்பான இந்த வீதியில் தேவநாதன் வீதி சந்திப்பில் இருந்து மந்தைவெளி…

3 years ago

பாரதிய வித்யா பவனில் அமெரிக்காவைச் சேர்ந்த நாடகக் குழுவின் தமிழ் நாடகம்: ஆகஸ்ட் 4

பாரதிய வித்யா பவன் மயிலாப்பூரில் அதன் முதன்மை அரங்கத்தில் ஆகஸ்ட் 4 அன்று மாலை அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர்களின் தமிழ் நாடகத்தை அரங்கேற்றுகிறது. இந்த நாடகத்திற்கு “காமெடி…

3 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், இந்தியாவின் புலிகள் என்ற தலைப்பில் வினாடி வினா போட்டியை நடத்தியது.

சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டர் வளாகத்தில், சர்வதேச புலிகள் தினத்தை பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டியுடன் கொண்டாடியது. இது ஜூலை…

3 years ago

அன்னை மரியாவின் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் சர்ச் அன்னை மரியாளின் திருநாளை ஆகஸ்ட் 6-ம் தேதி கொண்டாடுகிறது. ஜூலை 29ம் தேதி கொடியேற்றம் நடந்தது. ஜூலை…

3 years ago

ஆர்.ஆர். சபா அரங்கில் ஆகஸ்ட் 1ல் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா.

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 155வது ஆண்டு விழா ஆகஸ்ட் 1ம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் நடைபெற உள்ளது. இது மாலை 3…

3 years ago

சென்னை தின பேச்சு: 19 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவப் பெண்களின் பங்களிப்பு.

வருடாந்திர சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றாசிரியர்-எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், '19 ஆம் நூற்றாண்டின் மதராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவ பெண்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில்…

3 years ago

மயிலாப்பூர் கோவில் அருகே உள்விளையாட்டு அரங்கம் கட்ட சிஎம்டிஏ திட்டம்

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளியில் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.2.5…

3 years ago

சென்னை மெட்ரோ ரயில் வேலை காரணமாக ஆர்.ஏ. புரத்தின் கடைசியில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயிலின் நிலத்திற்கு அடியில் தோண்டும் வேலை காரணமாக, ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டாக்டர் டி.ஜி.தினகரன் சாலை மற்றும் ஆர்.கே.மட சாலை சந்திப்பில் உள்ள இரண்டு…

3 years ago

மயிலாப்பூரைச் சேர்ந்த பத்ரி சேஷாத்ரி, புத்தக வெளியீட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கைது.

புத்தக வெளியீட்டாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி சனிக்கிழமை அதிகாலை மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெரம்பலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் மயிலாப்பூரில் வசித்து வருகிறார். மணிப்பூர்…

3 years ago

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றத்தில் மறைந்த காரைக்குடி மணியின் மிருதங்கம்

டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சங்கீத தீர்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளின் காட்சி பெட்டியில் மறைந்த வித்வான் காரைக்குடி மணியின் மிருதங்கம் இடம்பெற்றுள்ளது.…

3 years ago

ஜெத் நகர் மண்டலத்திற்கான பகுதி சபா கூட்டம் ஜூலை 29 அன்று நடைபெற உள்ளது. அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உள்ளூர் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

வார்டு 126-க்குள் உள்ள ஜெத் நகர் மண்டலத்தில் வசிப்பவர்களுக்கான முதல் பகுதி சபா கூட்டம் ஜூலை 29, சனிக்கிழமை அன்று நகரிலுள்ள நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…

3 years ago

ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாப்பூர் மண்டல பள்ளி வளாகங்களில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம் தொடர்கிறது. ஆழ்வார்பேட்டை பீமன்ன தெருவில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாநில…

3 years ago