admin

மெரினா லூப் சாலையில் உள்ள கடல் உணவுக் கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கவும், வாகன நிறுத்துமிடத்தை உருவாக்கவும் கவுன்சிலர் கோரிக்கை.

கவுன்சிலர் அமிர்த வர்ஷினி கூறுகையில், சென்னை மாநகராட்சி கமிஷனரை சமீபத்தில் சந்தித்து, சிறு உணவகங்களுக்கு வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமத்தை பட்டினப்பாக்கம் மண்டலத்தில் உள்ள மெரினா லூப் ரோட்டின்…

3 years ago

செயின்ட் இசபெல் மருத்துவமனையின் இலவச ENT பரிசோதனை முகாம். ஜூலை 25 முதல் 27 வரை

செயின்ட் இசபெல் மருத்துவமனை அதன் வளாகத்தில் ஜூலை 25 முதல் 27 வரை இலவச ENT பரிசோதனை முகாமை நடத்துகிறது. முகாம் நேரம் - காலை 11.00…

3 years ago

ஏழை மாணவர்களுக்கு காலை உணவு. லேடி சிவசாமி ஐயர் பள்ளியில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது

மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15-ம் தேதி ‘மாணவர்களுக்கு இலவச காலை உணவு’ திட்டம் தொடங்கப்பட்டது. தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள்…

3 years ago

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் ஆன்லைன் தமிழ் படிப்புகள்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழில் வழங்கப்படும் ஆன்லைன் படிப்புகளுக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன…

3 years ago

பாமக கட்சியின் 35வது நிறுவன தினத்தை முன்னிட்டு மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் 35வது நிறுவன தினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர்…

3 years ago

ராணி மேரி கல்லூரியின்109 ஆண்டை குறிக்கும் வகையில், எளிமையான நிகழ்வை நடத்திய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.

ராணி மேரி கல்லூரியின் 109 ஆண்டுகளை குறிக்கும் ஒரு சிறிய நிகழ்வை ஜூலை 14, வெள்ளிக்கிழமை அன்று ராணி மேரி கல்லூரியின் ஊழியர்கள் மற்றும் சில 'பழைய…

3 years ago

பாரதிய வித்யா பவன் ஜூலை 17 முதல் ஆடி சீசனுக்கான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

பாரதிய வித்யா பவன் ஆடி சீசனை முன்னிட்டு அதன் ஆடிட்டோரியத்தில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்கு ‘ஆடியில் ஆனந்தமே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகள் தினமும் ஜூலை…

3 years ago

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டம்

சென்னை மாநகராட்சி ஆர்.ஏ.புரம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சி.பி.ராமசாமி சாலையின் வடக்குப் பகுதியிலும், ஆர்.ஏ. புரம்…

3 years ago

இந்திய ஜவுளிகளிலிருந்து இருந்து தயாரிக்கப்பட்ட பெண்களுக்கான பெங்களூரு பிராண்ட் ஆடைகள் ஆழ்வார்பேட்டையில் வார இறுதியில் விற்பனை.

பெங்களூரைச் சேர்ந்த போதி கலெக்டிவ் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து வருகிறது; இது குர்தாக்கள், குட்டை குர்திகள் மற்றும் பேன்ட்களில் நிபுணத்துவம் பெற்றது. இந்த விற்பனை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்…

3 years ago

மயிலாப்பூர் கோவிலில் ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமத்தை பாடி முடித்த பெண்கள் குழு.

ஒவ்வொரு மாலையும், பல வாரங்களாக, மயிலாப்பூர் ஸ்ரீ விருபாட்ஷீஸ்வரர் கோயிலில் பெண்கள் குழு, ஒன்று கூடி மூன்று முதல் ஐந்து முறை லலிதா சஹஸ்ரநாமம் பாடுகிறார்கள். கீர்த்தனைகளை…

3 years ago

சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர். பள்ளி அதிபரினால் உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன அதனைத்…

3 years ago

மயிலாப்பூர் பல்லக்கு மானியம் நகரில் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை

மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மானியம் நகரில் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் ராஜா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ற்றப்பின்னணி கொண்டவர் படுகொலை செய்யப்பட்டார். ராஜா, ஒரு மோசமான கும்பலைச்…

3 years ago