admin

இப்பள்ளியில், குழந்தைத் தொழிலாளர்களில் இருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்

சென்னை வன்னிய தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. ப்ளூம் அறக்கட்டளை ஏற்பாடு…

3 years ago

சுந்தரேஸ்வரர் தெருவில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கார்கள் மற்றும் வேன்கள்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளிக்குச் செல்லும் மற்றும் திரும்பும் மாணவர்களின் முக்கிய தெருவாக சுந்தரேஸ்வரர் தெரு இருப்பதால், இந்த தெருவில்…

3 years ago

ராமகிருஷ்ணா மடம் சாலையில் வடிகால் குழாய் சீரமைப்பு பணி முடிந்து போக்குவரத்து துவங்கியது.

மெட்ரோவாட்டர் பணியாளர்கள் கூடுதல் மணிநேரம் உழைத்து, புதிய வடிகால் குழாயின் உடைந்த பகுதியை சரிசெய்தனர்; இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. CMWSSB இன் உள்ளூர் குழு…

3 years ago

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறப்பு. மழை பெய்தாலும் பகல்நேர வெப்பநிலை அதிகமாகவே உள்ளது.

பள்ளிகள் திறப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மயிலாப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகள் இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டது, மழை பெய்தாலும் பகல்நேர வெப்பநிலை அதிகமாகவே உள்ளது.…

3 years ago

ஆர்.கே.மட சாலையின் கீழ் வடிகால் உடைந்து, சீரமைப்பு பணி நடந்து வருவதால், சாலை தற்காலிகமாக மூடப்பட்டது

மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்றுவருவதால், சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு முக்கிய…

3 years ago

இயற்கை முறையில் விளைந்த இமாம் பசந்த் மாம்பழங்கள் மந்தைவெளியில் விற்பனைக்கு வந்துள்ளது.

மந்தைவெளியைச் சேர்ந்த பி. சீனிவாசனும் அவரது சகாக்களும் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வயல்களைக் கொண்டு ஆர்கானிக் விளைபொருட்களுக்கு ஊக்குவிப்பாளர்களாக உள்ளனர். அரிசி அவர்களின் முக்கிய விளைபொருளாக இருக்கும் அதே…

3 years ago

பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் விசி கார்டன் சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்.

வி சி கார்டன் தெரு ஒரு முக்கிய தெரு. செயின்ட் மேரிஸ் ரோடு மற்றும் சாய்பாபா கோவில் / பி.எஸ் சீனியர் ஸ்கூல் பக்கத்திலிருந்து பீக் ஹவர்ஸில்…

3 years ago

‘ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகள்’ மாநிலத் திட்டங்களில் பாதசாரிகள், பேருந்துகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற உள்கட்டமைப்புகளில் போதிய கவனம் இல்லை.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சமீபத்தில் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டமான, 'தற்போதைய சாலைகளை ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகளாக மாற்றுதல்', பாதசாரிகள், பேருந்துகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில்…

3 years ago

உள்ளூர் தபால் நிலையங்களில் பெண்களுக்கான புதிய சேமிப்புத் திட்டம்.

இந்தியா போஸ்ட், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக மட்டுமே புதிய சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இவற்றை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் மற்றும் ஆழ்வார்பேட்டை (தேனாம்பேட்டை) ஆகிய…

3 years ago

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

கர்நாடக இசையில் 3 ஆண்டுகளுக்கான இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவின் சுவாமி ஹரிதாஸ் கிரி…

3 years ago

உள்ளூரில் அடிப்படை மருத்துவ சேவைகளை விரும்பும் ஏழைகளுக்காக, மயிலாப்பூர் மண்டலத்தில் நான்கு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது

மயிலாப்பூர் மண்டலத்தில் இப்போது குறைந்தது நான்கு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளளது. மாநில அரசால் நேற்று மாநிலம் முழுவதும் இது தொடங்கப்பட்டது. இவை அடிப்படையில்…

3 years ago

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் இசை, நடனம், பைன் ஆர்ட்ஸ், டிசைன் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மியூசிக் மற்றும் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் படிப்புகளுக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இடம் பொதுவாக இசைக் கல்லூரி…

3 years ago