அயோத்யா ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உரை நிகழ்ச்சி மற்றும் இசை கச்சேரி. ஜனவரி 22

அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மதுரத்வானி, ஜனவரி 22 அன்று லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஒரு உரை நிகழ்வும் அதைத் தொடர்ந்து இசைக் கச்சேரியும் நடக்கிறது. இந்நிகழ்சியை காண அனைவரும் வரலாம்.

மாலை 5 மணிக்கு.
‘ராம பக்தி சாம்ராஜ்யம்’ என்ற தலைப்பில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் உரை

மாலை 6.15 மணிக்கு
‘ராமார்ப்பணம்’; பல இசையமைப்பாளர்களால் ராமர் பற்றிய பாடல்களைக் கொண்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சி.  கலைஞர்கள் – பால்காட் ஆர் ராம்பிரசாத் – வாய்ப்பாட்டு, ஆர் ராகுல் – வயலின், திருச்சூர் சி நரேந்திரன் – மிருதங்கம், கே வி கோபாலகிருஷ்ணன் – கஞ்சிரா

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

9 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago