இன்று (செப்டம்பர் 25) மஹாளய அமாவாசை என்பதால், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் இருபுறமும் ஏராளமானோர் கூடி, தங்கள் குடும்பத்தில் இறந்த உறுப்பினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சடங்குகளைச் செய்தனர்.
அர்ச்சகர்கள் ஒவ்வொருவருக்கும் மாறி மாறி சடங்குகளை செய்து அனுப்பினர்.
கோயில் குளத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு காவலாளி, குளம் குழம்புவதை கோவில் நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறினார்.
எனவே அர்ச்சகர்களும், மக்களும் ஆர் கே மட சாலையின் நடைபாதைகளிலும், சிலர் கிழக்கு விளிம்பிலும் அமர்ந்து சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்தனர்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…