மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் பா.ஜ.க-வினர் லஸ் பகுதியிலிருந்து மாட வீதி வழியாக மந்தைவெளி மார்க்கெட் வரை தேர்தல் பிரச்சாரம் செய்தனர். நாளை மார்ச் 3ம் தேதி மயிலை மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சாரமும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல ஹாசன் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…