கொரோனா தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டுமா? ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையத்தில் நீங்கள் போட்டுக்கொள்ளலாம்.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வடிவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இங்கே நாள் முழுவதும் காலை 10 மணி முதல் கிடைக்கும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க உங்கள் முந்தைய தடுப்பூசி செலுத்திய குறிப்பு விவரங்களை எடுத்து வர வேண்டும்.
மேலும், டீனேஜர்ஸ் / இளம் வயதினர்களுக்கான தடுப்பூசி இங்கே வழங்கப்படுகிறது.
இரண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சுகாதார மையம் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ளது. (மேம்பாலத்தின் தெற்கு பக்கத்தில், வின்னர்ஸ் பேக்கரிக்கு அருகில்).
டம்மீஸ் நாடகக் குழு, சாதனைகளைப் பெற்ற அவர்களின் மூன்று சிறந்த நாடகங்களை இந்த வார இறுதியில் வழங்குகிறது. இந்த நாடகங்கள்…
சென்னை மெட்ரோ லஸ் சந்திப்பில் வாகனங்கள் செல்லும் பகுதியின் பாதையை விரிவுபடுத்தியுள்ளது; இங்குதான் தற்போது முக்கிய மெட்ரோ பணிகள் நடைபெற்று…
மயிலாப்பூரில் கடந்த பருவமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வடிகால்களை மேம்படுத்தியதற்காக, மாநகராட்சி, ஜிசிசிக்கு நன்றியை சொல்லி ஆக வேண்டும். பிஎஸ்…
ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு…
செல்லப்பிராணி உரிமையாளர் ராம பிரபாகர் மழைக்காலங்களில் செல்லப்பிராணிகளை பாதுகாக்க சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். 1. உங்களிடம் போதுமான செல்லப்பிராணி உணவு…
கவுன்சிலர் அமிர்த வர்ஷினி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் மெரினா லூப் ரோடு, தெற்கு பகுதியில் உள்ள நகர்களில் வசிக்கும்…