மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுது வேட்புமனுவை பசுமை வழி சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். இதில் அதிமுகவின் R. நடராஜ், திமுகவின் த.வேலு மக்கள் நீதி மய்யத்தின் நடிகை ஸ்ரீபிரியா, அமமுகாவை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இது தவிர சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…