மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்தி விழாவை கொண்டாடினர். அதே போன்று ஆர்.ஆர் சபா ஊழியர்கள் சபா வாயிலில் கொடியேற்றினர். லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதுகேளாதோருக்கான அசோசியேசன் சார்பாக சுமார் முப்பது மாணவர்கள் சேர்ந்து கொடியேற்றப்பட்டது. செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவிகளும் மற்றும் சில நர்ஸ்களும் சேர்ந்து கொடியேற்றினர் இங்கு சிறிய அளவிலான நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…