செய்திகள்

சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றிய தூய்மை பணியாளர்கள்

மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர்.

நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள ரமா ராவ் காலனியில் வசிக்கும் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் பகுதியில் தெரு தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்களை அழைத்து கொடியேற்றி வருகின்றனர். இந்த வருடமும் அதே போன்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களையும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்துவரும் செக்யூரிட்டிகளையும் அழைத்து கொடியேற்றினர். மேலும் இதே போன்று கல்லுக்காரன் தெருவிலும் இரண்டு உர்பேசர் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து கொடியேற்றவைத்தனர். இது போன்று தங்களை யாரும் அழைத்து இதுவரை கொடியேற்றவில்லை, இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று தூய்மை பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் ஊழியர்கள் தெரிவித்தனர்.

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

7 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

7 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

1 day ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

4 days ago