மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து சிறிய அளவிலான நிகழ்ச்சி நடத்தி விழாவை கொண்டாடினர். அதே போன்று ஆர்.ஆர் சபா ஊழியர்கள் சபா வாயிலில் கொடியேற்றினர். லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் காதுகேளாதோருக்கான அசோசியேசன் சார்பாக சுமார் முப்பது மாணவர்கள் சேர்ந்து கொடியேற்றப்பட்டது. செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவிகளும் மற்றும் சில நர்ஸ்களும் சேர்ந்து கொடியேற்றினர் இங்கு சிறிய அளவிலான நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…