செட்டிநாடு வித்யாஷ்ரமில் நடைபெற்ற விவாதப் போட்டி

ஆம்பர்சந்தின் 6வது பதிப்பு, செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் விவாதப் போட்டி, வெற்றிகரமான அத்தியாயத்தை ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அதன் வளாகத்தில் நடத்தியது.

200 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருந்தனர்.

பள்ளியின் முதல்வர் முனைவர் அமுதா லட்சுமி, தலைமை விருந்தினராக வாணி வாசுதேவன், இயக்குநர் ஓரியன்ட் பிளாக்ஸ்வான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வை ஊடகவியலாளர் கயல்விழி அறிவழகன் தொடக்கி வைத்து உரையாற்றினார். இரண்டு நாள் நடந்த விவாத நிகழ்வில், ஸ்டேக்ரியஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான ஆனந்த் ஸ்ரீனிவாஸ் இறுதிச் சுற்றில் தீர்ப்பளித்தார்.

Verified by ExactMetrics