நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு நடந்த பூசைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், பலூன் கடைகள் போன்ற கடைகள் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து இங்கு வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாந்தோமில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஆங்கிலத்திலும் 11.30 க்கு தமிழிலும் பூசைகள் நடைபெற்றது. அதேபோல் வேறு பகுதிகளில் நடைபெற்ற பூசைகளுக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கம் போல குடில் மற்றும் மற்ற அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…