நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு நடந்த பூசைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், பலூன் கடைகள் போன்ற கடைகள் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து இங்கு வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாந்தோமில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஆங்கிலத்திலும் 11.30 க்கு தமிழிலும் பூசைகள் நடைபெற்றது. அதேபோல் வேறு பகுதிகளில் நடைபெற்ற பூசைகளுக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கம் போல குடில் மற்றும் மற்ற அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…
FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…