நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு நடந்த பூசைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், பலூன் கடைகள் போன்ற கடைகள் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து இங்கு வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாந்தோமில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஆங்கிலத்திலும் 11.30 க்கு தமிழிலும் பூசைகள் நடைபெற்றது. அதேபோல் வேறு பகுதிகளில் நடைபெற்ற பூசைகளுக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கம் போல குடில் மற்றும் மற்ற அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…