கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் அமைக்கப்பட்டு வரும் குடில்கள்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாசரஸ் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் உள்ள அரங்கில் குடில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் முதல்நாள் அன்று இரவு நடைபெறும் பூசைக்கு பிறகு இந்த குடில்களை மக்கள் பார்வையிடும் வகையில் திறந்து வைப்பர். இதே போன்று சாந்தோம் தேவாலயத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு வரும் குடிலையும் மக்கள் பார்வையிடலாம்.

ஜனவரி 3ம் தேதி வரை தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களை மக்கள் பார்வையிடலாம்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

1 week ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago