கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாசரஸ் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் உள்ள அரங்கில் குடில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் முதல்நாள் அன்று இரவு நடைபெறும் பூசைக்கு பிறகு இந்த குடில்களை மக்கள் பார்வையிடும் வகையில் திறந்து வைப்பர். இதே போன்று சாந்தோம் தேவாலயத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு வரும் குடிலையும் மக்கள் பார்வையிடலாம்.
ஜனவரி 3ம் தேதி வரை தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களை மக்கள் பார்வையிடலாம்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…