மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல், குடில் போட்டி இன்னும் பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக நிறைய தேவாலயங்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர். ஆனால் தேவாலய பாதிரியார்கள் இதுபற்றி கூறும் போது, கிறிஸ்துமஸ் அன்று பூசை மற்றும் பாட்டு பாடுதல் நிகழ்வு மட்டுமே நடைபெறும் என்றும் இதில் சிறிய அளவிலான குழுக்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவிக்கின்றனர்.
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…