மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல், குடில் போட்டி இன்னும் பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக நிறைய தேவாலயங்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர். ஆனால் தேவாலய பாதிரியார்கள் இதுபற்றி கூறும் போது, கிறிஸ்துமஸ் அன்று பூசை மற்றும் பாட்டு பாடுதல் நிகழ்வு மட்டுமே நடைபெறும் என்றும் இதில் சிறிய அளவிலான குழுக்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…