மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருக்கிறது. மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் மற்றும் முகமூடிகளை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி, இராணி மேரி கல்லூரி மாணவர்களில் 70% பேர் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார். மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியும் அதன் முதுகலை படிப்புகளுக்கான மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இப்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள் என்று கல்லூரியின் பணியாளர்கள் கூறுகின்றனர். மற்ற அனைத்து படிப்புகளுக்கான வகுப்புகள் டிசம்பர் 7 திங்கள் முதல் தொடங்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…