இந்நிகழ்வு நிறுவனத்தின் ‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3 முதல் 5 மணி வரை, லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பதற்க்கான முன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 25 குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
பதிவு செய்ய 9445866508 என்ற எண்ணுக்கு <குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்> இந்த வடிவில் SMS அனுப்பவும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…