குழந்தைகளுக்கான இலவச, கோஸ்டர் ஆர்ட் பயிற்சிபட்டறை. ஆக.26ல். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுந்தரம் பைனான்ஸ் குழந்தைகளுக்கான ஆர்ட் பயிற்சிபட்டறையை நடத்தவுள்ளது. 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த இலவச ஓவியப் பட்டறையில் பங்கேற்கலாம், அங்கு அவர்கள் மரத்தாலான கோஸ்டர்களில் ஓவியம் வரைவார்கள்.

இந்நிகழ்வு நிறுவனத்தின் ‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3 முதல் 5 மணி வரை, லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பதற்க்கான முன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 25 குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

பதிவு செய்ய 9445866508 என்ற எண்ணுக்கு <குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்> இந்த வடிவில் SMS அனுப்பவும்.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

22 hours ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

23 hours ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

3 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

3 days ago