மெட்ராஸ் தின விழாவையொட்டி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வருடாந்திர சென்னை வினாடி வினா போட்டியில் சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளி அணி வெற்றி பெற்றது.
லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் நடைபெற்ற இந்த வினாடி வினாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது; பல ஆண்டுகளாக ஆகஸ்டு மாதத்தில் இது நடந்து வருகிறது.
எஸ்.பிரவீனா மற்றும் வி.நந்தினி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள்
இரண்டாம் பரிசு ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளி; மாணவிகள் V. இளவரசி மற்றும் D. தீபிகா.
மூன்றாம் பரிசை ராஜா முத்தையா பள்ளி, டி.ஆண்ட்ரூ, எம்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். சாந்தோம் பள்ளியின் அணி நான்காவது இடத்தைப் பிடித்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் ஆரம்ப சுற்றில் பங்கேற்றதை அடுத்து இந்த நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வினாடி வினா போட்டியை ரேவதி ஆர் நடத்தினார்.
வினாக்கள் அனைத்தும் சென்னை சம்பந்தமாகவே கேட்கப்பட்டது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…