பாரதிய வித்யா பவனில் ஓணம் கலாச்சார விழா. ஆகஸ்ட் 21 முதல்.

பாரதிய வித்யா பவன் அதன் மயிலாப்பூர் அரங்கில் ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்ட் 21 முதல் 25 வரை ஓணம் கலாச்சார விழாவை நடத்துகிறது, அனைவரும் வரலாம்.

ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு, மேற்கு வங்க முன்னாள் கவர்னர், எம்.கே.நாராயணன் சிறப்பு விருந்தினராகவும், கலாக்ஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், துவக்க விழா நடக்கிறது.

விழாவில் ஆகஸ்ட் 21ல் இரண்டு கதகளி நடனங்கள், ஆகஸ்ட் 22ல் செண்டமேளம், ஒப்பனை, ஓட்டம் துள்ளல் நிகழ்ச்சிகள், ஆகஸ்ட் 23ல் மோகினியாட்டம், நாட்டுப்புற பாடல்கள், ஆகஸ்ட் 24ல் கொடியாட்டம், மோகினியாட்டம், ஆகஸ்ட் 25ல் மலையாள நாடகம் நடக்கிறது.

நிகழ்ச்சிகளின் முழு அட்டவணை www.bhavanschennai.org இல் உள்ளது.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago