இந்நிகழ்வு நிறுவனத்தின் ‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3 முதல் 5 மணி வரை, லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பதற்க்கான முன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 25 குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
பதிவு செய்ய 9445866508 என்ற எண்ணுக்கு <குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்> இந்த வடிவில் SMS அனுப்பவும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…