இந்நிகழ்வு நிறுவனத்தின் ‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3 முதல் 5 மணி வரை, லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பதற்க்கான முன் பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 25 குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
பதிவு செய்ய 9445866508 என்ற எண்ணுக்கு <குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்> இந்த வடிவில் SMS அனுப்பவும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…