தையல்காரருக்கு சக்கர நாற்காலி வழங்கிய வீல்சேர் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் IWC சென்னை பிரிவு

IWC சென்னை சிம்பொனி சமீபத்தில் தனது குழந்தைப் பருவத்தில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கீழ் கால்கள் முற்றிலும் செயலிழந்த ஒருவருக்கு மோட்டார்…

இந்த நகரில் பொது பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

மந்தைவெளியில் உள்ள ஜெத் நகர் சமூகம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சில புதிய நல்ல விஷயங்களை செய்து வருகிறது. ஜெத் நகர்…

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப்…

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை…

பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ‘மஞ்ச பை’ விழிப்புணர்வு பிரச்சாரம்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த வாரம் சீனிவாசபுரத்தில் ‘மஞ்ச பை’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது, குறைந்த தரம்…

ஆர்.ஏ.புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக…

கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு…

ஆழ்வார்பேட்டை சமுதாய நலக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள்…

சீனிவாசபுரத்தில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம்.

சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள்…

இந்த குழு ஆர்.கே நகர் பகுதியை பசுமையாக்கி வருகிறது. தெருக்களில் செடிகளை நட்டு வருகிறது.

ஆர்.கே நகர் காலனி பகுதியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து ‘கிரீன் கிளப்’ என்ற குழுவை உருவாக்கி கடந்த நான்கு வாரங்களாக…

டூமிங் குப்பத்தில் அன்னை தெரசாவின் 111வது பிறந்த நாள் விழா

அன்னை தெரசாவின் 111 வது பிறந்த நாளான இன்று  (ஆகஸ்ட் 26) டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிலைக்கு…

ஆர்.கே நகர்வாசிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டி எம்.எல்.ஏ விடம் முறையீடு.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சமீபத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.கே நகருக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள்…

Verified by ExactMetrics