மந்தைவெளியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

மந்தைவெளி தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வங்கி கிளை நேற்று மூடப்பட்டது.

கோவிட் தொற்று நெறிமுறையின்படி வங்கி கிளை ஜனவரி 16 வரை மூடப்படும் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாப்பூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் கிழக்கு மாட தெரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலைகளை டெபாசிட் செய்யலாம் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தைவெளி கிளை ஜன.17ல் திறக்கப்படும்.

செய்தி : சி.ஆர். பாலாஜி

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

4 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

5 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago