ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் தெப்ப திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை காண குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தெப்பம் இரண்டு சுற்றுகள் குளத்தை சுற்றிவந்த பிறகு, சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் குளத்தை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்ப திருவிழாவை கண்டு களித்தனர். தெப்ப திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுமக்கள் நேற்றுபோல் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…
கட்டிங் சாய் மியூசிக் பேண்ட், 50கள், 60கள் மற்றும் 70களின் சிறந்த இந்தி திரைப்பட இசையுடன், நேரடி இசைக்குழுவின் ஆதரவுடன்,…
மயிலாப்பூரில் மூத்த குடிமக்களுக்காக டிக்னிட்டி அறக்கட்டளையின் தேநீர் அரங்க நிகழ்வுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையம். எண்.332, அம்புஜம்மாள்…