ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் தெப்ப திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை காண குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தெப்பம் இரண்டு சுற்றுகள் குளத்தை சுற்றிவந்த பிறகு, சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் குளத்தை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்ப திருவிழாவை கண்டு களித்தனர். தெப்ப திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுமக்கள் நேற்றுபோல் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…