பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட விழாவில் 1971 ஆண்டு படித்த மாணவர்கள் பள்ளிக்கு புதியதாக கழிப்பறை வசதிகள் செய்தும் மற்றும் சில கட்டிடங்களை சரி செய்தும் தந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. நீங்கள் இது வரை இந்த 1971 ஆம் ஆண்டின் குழுவில் சேரவில்லையென்றால் இந்த குழுவில் உள்ள லோகநாதனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண் : 9841759842
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…