ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் தெப்ப திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை காண குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தெப்பம் இரண்டு சுற்றுகள் குளத்தை சுற்றிவந்த பிறகு, சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் குளத்தை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்ப திருவிழாவை கண்டு களித்தனர். தெப்ப திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுமக்கள் நேற்றுபோல் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…