கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில் ஒரு குழுவை ஸ்ரீகாந்த் என்பவர் வழி நடத்துகிறார். இவர் கோவிலில் உள்ள நந்தவனத்தை பராமரித்து வருகிறார். இந்த நந்தவனத்தில் கிடைக்கும் பூக்களை வைத்து தினமும் சாமிக்கு அலங்காரங்கள் செய்வர்.
நவராத்திரி நேரங்களில் ஒவ்வொரு நாட்களும் இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து ஒவ்வொரு விதமான (சங்கு, காய்கறி,பழங்கள், இனிப்புகள்) அலங்காரங்களை செய்து வருகின்றனர். இந்த நவராத்திரி அலங்காரங்களை பார்ப்பதென்றே மக்கள் கூட்டம் கோவிலுக்கு வருகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…