கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில் ஒரு குழுவை ஸ்ரீகாந்த் என்பவர் வழி நடத்துகிறார். இவர் கோவிலில் உள்ள நந்தவனத்தை பராமரித்து வருகிறார். இந்த நந்தவனத்தில் கிடைக்கும் பூக்களை வைத்து தினமும் சாமிக்கு அலங்காரங்கள் செய்வர்.
நவராத்திரி நேரங்களில் ஒவ்வொரு நாட்களும் இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து ஒவ்வொரு விதமான (சங்கு, காய்கறி,பழங்கள், இனிப்புகள்) அலங்காரங்களை செய்து வருகின்றனர். இந்த நவராத்திரி அலங்காரங்களை பார்ப்பதென்றே மக்கள் கூட்டம் கோவிலுக்கு வருகிறது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…