மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால் கோவில் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதிக நேரம் மக்கள் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைது அந்த குழாய்களை ஒருங்கிணைத்து குளத்தின் அடிப்பகுதிக்கு மழை நீர் சென்று சேரும் விதத்தில் ஒரு கட்டமைப்பை அமைத்தனர். அவ்வாறு மழை நீர் குளத்தில் சென்று சேர்ந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…
கட்டிங் சாய் மியூசிக் பேண்ட், 50கள், 60கள் மற்றும் 70களின் சிறந்த இந்தி திரைப்பட இசையுடன், நேரடி இசைக்குழுவின் ஆதரவுடன்,…
மயிலாப்பூரில் மூத்த குடிமக்களுக்காக டிக்னிட்டி அறக்கட்டளையின் தேநீர் அரங்க நிகழ்வுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையம். எண்.332, அம்புஜம்மாள்…
இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கியக் கழகம், 2025…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 8 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாலமந்திர் வகுப்புகளைத் தொடங்க உள்ளது.…
நடிகை பிரஷாதி ஜே. நாத் ஒரு மணி நேர நிகழ்ச்சியான ‘சூர்ப்பணகை; ஒரு தேடல்’ நிகழ்ச்சியை வழங்குகிறார். அவர் கொடியாட்டம்,…