பிப்ரவரி.19ம் தேதி நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வார்டுகள் மயிலாப்பூர் மண்டலத்தை முழுவதும் உள்ளடக்கியது.
திமுக வேட்பாளர்கள் வார்டு 124 மற்றும் 125 ல் வெற்றி பெற்ற நிலையில், 171 வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். வார்டு 126-ல் காங்கிரஸ் வேட்பாளர் கடைசியாக வெற்றி பெற்றார், லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு மேல் முடிந்தது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…