ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவத்திற்கான முதற்கட்ட வேலைகள் இன்று செவ்வாய்கிழமை தொடங்கியது.
கோவிலின் உள்ளேயும், சந்நிதித் தெருவிலும் தற்காலிக மேற்கூரை அமைக்கத் தேவையான இயந்திரங்கள் வந்துள்ளது, வேலைக்கு பணியாட்களும் வந்துள்ளனர்.
முக்கிய உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டவுடன், பிற பணிகள் ஆரம்பிக்கப்படும் – சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு தேவையான அனைத்து வாகனங்கள் மற்றும் பாகங்கள் தயாரித்தல்.
பிரம்மோற்சவ விழா மார்ச் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புகைப்படம்: கதிரவன்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…