கச்சேரி சாலையில் 137 வருட வியாபாரத்திற்குப் பிறகு, பிரபலமான டப்பா செட்டிக் கடை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே வடக்கு மாட வீதிக்கு மாறியுள்ளது.
கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டப் பணிகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய கடையின் அளவுள்ள புதிய கடைக்கு வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல வருவதாக உரிமையாளர் கூறுகின்றார்.
மேலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடை கோவிலுக்கு அருகில் இருப்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவதாக அவர் கூறினார்.
செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…