சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் என்ன அவர்களை எவ்வாறு கண்டறிந்து மீட்டெடுப்பது போன்றவற்றை சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
இதன் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும்.
இது ஒரு மனநல விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
<< செய்தி மற்றும் புகைப்படம் : கவிதா பென்னி>>
<<இது போன்று உங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எங்களுக்கு செய்தியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…