சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் என்ன அவர்களை எவ்வாறு கண்டறிந்து மீட்டெடுப்பது போன்றவற்றை சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
இதன் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும்.
இது ஒரு மனநல விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
<< செய்தி மற்றும் புகைப்படம் : கவிதா பென்னி>>
<<இது போன்று உங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எங்களுக்கு செய்தியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…