சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் என்ன அவர்களை எவ்வாறு கண்டறிந்து மீட்டெடுப்பது போன்றவற்றை சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
இதன் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும்.
இது ஒரு மனநல விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
<< செய்தி மற்றும் புகைப்படம் : கவிதா பென்னி>>
<<இது போன்று உங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எங்களுக்கு செய்தியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…