தேர்தல் 2021: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரம்.

மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையொட்டி வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் த.வேலு நொச்சிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அதே போல அதிமுக வேட்பாளர் நடராஜும் தீவிரமாக காலனி பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் இதுவரை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா வாக்கு சேகரித்ததாக செய்திகள் வரவில்லை. அதேபோல தினகரனின் அமமுகவின் வேட்பாளர் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்ததாக தகவல் இல்லை.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மே 14ல் துவங்குகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…

20 hours ago

இளம் தாய்மார்களுக்கான நடன இயக்கப் பயிற்சி பட்டறை. மே 12

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…

23 hours ago

+2 தேர்வு முடிவுகள்: சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஸ்கூல் டாப்பர்ஸ்.

மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…

1 day ago

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

3 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

3 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

3 days ago