தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மயிலாப்பூர் மாட வீதிகள் அனைத்தும் அழகுபடுத்தப்படும்.
  • வெங்கடேச அக்ரகாரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி தெருக்களில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அங்கு மாற்றப்படும்.
  • மயிலாப்பூருக்கு நிறைய யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக இங்கு ஒரு யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.
  • மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் ஒரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயை சுத்தம் செய்ய ஒரு திட்டம்.
  • பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம், கபாலி தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும்.
  • சாலையோரம் உள்ள ஆட்டோ ரிப்பேர் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அதிமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

5 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

5 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

6 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago