தேர்தல் 2021

தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மயிலாப்பூர் மாட வீதிகள் அனைத்தும் அழகுபடுத்தப்படும்.
  • வெங்கடேச அக்ரகாரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி தெருக்களில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அங்கு மாற்றப்படும்.
  • மயிலாப்பூருக்கு நிறைய யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக இங்கு ஒரு யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.
  • மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் ஒரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயை சுத்தம் செய்ய ஒரு திட்டம்.
  • பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம், கபாலி தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும்.
  • சாலையோரம் உள்ள ஆட்டோ ரிப்பேர் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அதிமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

2 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

2 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

2 days ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

4 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

4 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

4 days ago