மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைதளத்திற்கு http://www.cowin.gov.in சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏப்ரல் 28ம் தேதி முதல் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். பின்பு அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு குறிப்பிட்ட நாட்களிலில் மட்டுமே சுகாதார மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…