இடம்: ஸ்ரீ சங்கரா ஹால், டிடிகே ரோடு, ஆழ்வார்பேட்டை.
தொடக்க விழா – ஜனவரி 19 மாலை 4.30 மணி
பொதுமக்கள் பார்வையிடும் நேரம் : ஜனவரி 20, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை
ஜனவரி 21, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
ஜனவரி 22, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும். வர்ஷா சுந்தரராஜன் : 9551118323 / டினா கட்வால் : 9551655776.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…