செய்திகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் நடைபெற்ற கோலப்போட்டி.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் எதிரே உள்ள கல்லுக்காரன் தெருவில் தை திருநாளை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி அங்கு வசித்து வரும் மக்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது, பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த கோல போட்டியை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தியது.

சிறந்த கோலத்திற்கு மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் எடிட்டர் வின்சென்ட் டிசோசா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

admin

Recent Posts

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

2 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

3 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

3 days ago

கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…

3 days ago

சேலத்தின் இயற்கை பண்ணைகளில் இருந்து மாம்பழங்கள்; டாக்டர் ரங்கா சாலையில் உள்ள கடையில் விற்பனைக்கு உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…

4 days ago

பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியில் சேர்க்கை துவக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…

4 days ago