ஆர்.ஏ.புரத்தில் உள்ள RAPRA என்ற குடியிருப்பாளர்கள் நல சங்கம் உள்ளூர் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்காக சமீபத்தில் கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
கண் பரிசோதனை முகாமில் சுமார் ஐம்பது ஆட்டோ ஓட்டுனர்கள் பதிவுசெய்து பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான மருத்துவமனை பரிந்துரை செய்யப்படும் என்றும், கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…