நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ, பாரிஜாதம் மற்றும் சம்பங்கி போன்ற அரியவகை மலர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த மலர்களுக்கு பண்டிகை காலங்களில் தேவை அதிகம், என்று பல வருடங்களாக இந்த பகுதியில் மலர் விற்பனை செய்துவரும் லலிதா கூறுகிறார்.
இதற்குமுன் சம்பங்கி மற்றும் மகிழம்பூ சிறிய மாலை ரூ .30 க்கும், பரிஜாதம் மூன்று ரூபாய்க்கும், மல்லிகை ரூ .10 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…