நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ, பாரிஜாதம் மற்றும் சம்பங்கி போன்ற அரியவகை மலர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த மலர்களுக்கு பண்டிகை காலங்களில் தேவை அதிகம், என்று பல வருடங்களாக இந்த பகுதியில் மலர் விற்பனை செய்துவரும் லலிதா கூறுகிறார்.
இதற்குமுன் சம்பங்கி மற்றும் மகிழம்பூ சிறிய மாலை ரூ .30 க்கும், பரிஜாதம் மூன்று ரூபாய்க்கும், மல்லிகை ரூ .10 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…